வியாழன், 30 ஜனவரி, 2014

Tags

பல்லாக்கு தேவதை நயன்தாரா


பல்லாக்கு தேவதை என்று தொடங்கும் அந்த பாடலில் கானா தன்மை வெளிப்படாத வகையில், கிராமிய மணத்துடன் இசையமைத்துள்ளாராம் ஹாரிஸ் ஜெயராஜ்.
சமீபகாலமாக கானா பாடல்களில் விழுந்து கிடக்கும் ரசிகர்களுக்கு இது புதிய எனர்ஜியையும், புதிய டேஸ்டையும் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.
மேலும், இந்த பல்லாக்கு தேவதை நயன்தாராவை அழகாக வர்ணிக்கும் பாடல் என்பதால் மாடர்ன் டிரஸ் என்பதில் இருந்து விடுபட்டு, பாவாடை தாவணியில் நயன்தாராவை அழகுமிளிர கிராமத்து தேவதையாக காண்பித்திருக்கிறார்களாம்.

அந்த காட்சியை டோட்டல் யூனிட்டே பார்த்து கிறங்கிப்போனதோடு, படமாக்கி முடித்ததும் மானிட்டரில் தனது அழகைப்பார்த்து நயன்தாராவும் அசந்துபோய் நின்றாராம்.

0 கருத்துகள்:

Blogger Template by Clairvo